மேற்காசிய போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இது தொட…
சென்னையில் நடைபெற்ற தவெக ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முயன்றபோது திமுக குடும்பத்தின் மிரட்டல்களால் பின்வாங்க…
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தைர…
உத்தரகண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் உள்ளிட்ட 45 கோயில்களில் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்கப்பட உள்ளது. புரி ஜெகந்நாதர…
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீது திருமண விழாவொன்றில் நடத்தப்பட்ட கொலை முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை இரவு…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு இந்தியாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. கத்தார் நாட்டின் எண்ணெய்…
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக 30 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வா…
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில், போரை நிறுத்த ஈரான் தயார் என அதிபர் மசூத் பெசெஷ்கியான் அறிவித்துள்ளார். ரஷ்யா …
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவிற்கு நிம்மதியளிக்கும் செய்தியை ஈரான் வெளியிட்டுள்ளது. நீண்ட தூதரக பேச்சுவார்த்தைகள…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால் சர்வதேச வான்வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. துபாய் மற்றும் தோஹா வான்வெளிகள் மூடப்பட்டிருப்பதால், ஐபிஎ…