மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (IEA) தனது கைய…
ஈரான் போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க, பலர் ஆட்டோ எல்பிஜியை வீட்டு சிலிண்டர்களில் நிரப்புகின்றனர். இது ஆபத்தானது என நிபுணர் மு…
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போர் 13-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமைதி திரும்ப ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மூன்று முக்கிய நிபந்தனைகளை…
சென்னையில் தங்கி புராஜெக்ட் பணிகளை மேற்கொண்டு வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது மாணவி, மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்…
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். செங்கல்பட்டு மற்றும்…
தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் நோக்கில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால் முடக்கப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் பயணிக்க ஈரான் தற்போது பச்சைக்கொடி காட்டி…
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாலும் ஈரான்-அமெரிக்க மோதலாலும் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை கடந்து உயர்ந்துள்ளது. பாரசீக வளைகுடாவில் இந்தியாவிற்கு …
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந…
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் விமானப்படை வீரரான தனது அக்கா கணவர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 19 நாட்கள்…