தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ஆர் என் ரவி இன்று கொல்கத்தாவில் உள்ள லோக் பவனில் மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். கொல்கத்தா உயர் …
வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதையும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதையும் தடுக்க தென் மாவட்டங்களில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப…
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா ஒரு 'சகுனி' மற்றும் திமுகவின் 'ஸ்லீப்பர் செல்' என லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் …
தமிழகத்தைத் தொடர்ந்து கேரள அரசியலிலும் நடிகர் விஜய்யின் செல்வாக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஆளும் சிபிஎம் கட்சி நடத்திய ரகசிய ஆ…
இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் திரண்டனர். இந்த…
தமிழகத்தில் டிஜிபி சங்கர் ஜீவால் ஓய்வு பெற்ற பிறகு, முழு நேர டிஜிபியை நியமிக்காமல் தமிழக அரசு காலதாமதம் செய்து வருகிறது. தற்போது பொறுப்பு டிஜிபியாக வெ…
மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தால் இந்தியாவில் வணிக ரீதியிலான சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக…
நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த கட்டப்படும் மேம்பாலங்கள் சில நேரங்களில் பொறியியல் குறைபாடுகளாலும் ஊழல் புகார்களாலும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகின…
தமிழகத்தில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களை வணிக ரீதியிலான தேவைகளுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவை உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என நுகர்வோர் …
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ஏர் இந்தியா நிறுவ…