மத்திய அரசு கொண்டு வந்த 'விக்சித் பாரத் உத்தரவாத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கம் 2025' மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 20 ஆண்டுகால மகாத்மா…
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுலா மற்றும் இரவு நேர வாழ்க்கையை ஊக்குவிக்கும் வகையில், பார் மற்றும் பப்களை இரவு முழுவதும் திறந்து வைக்க மாநில அரசு அதிரடி…
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு ஒரு தசாப்த கால காத்திருப்புக்குப் பிறகு மிகப்பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. அமலாக்கத்துறையின் (…
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நிலவிய கடும் மூடுபனி காரணமாக விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மும்பையிலிருந்து வந்த ஸ்பைஸ…
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணை…
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 'பி.யு.சி சான்றிதழ் இல்லை என்றால் எரி…
டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் ஒன்பதாவது முக்கிய குற்றவாளியான யாசிர் அகமது தாரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்து…
ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக நீதிபதிகள் பல தீர்ப்புகளை வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்…
ராஜஸ்தானில் மூடுபனி மற்றும் கடும் குளிர்க்காற்று காரணமாக ஜெய்ப்பூர், அஜ்மீர் மற்றும் கோட்டா உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை பெருமளவு குறைந்துள்ளது. வியா…
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசிப் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் …