8வது ஊதியக்குழு: இந்த தேதியில் அமலானால் அரசு ஊழியர்களுக்கு ₹2.85 லட்சம் வரை நிலுவைத்தொகை!

8வது ஊதியக்குழு: இந்த தேதியில் அமலானால் அரசு ஊழியர்களுக்கு ₹2.85 லட்சம் வரை நிலுவைத்தொகை!

ஏழாவது ஊதியக் குழுவின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று நிறைவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கவனம் தற்போது 8வது மத்திய ஊதியக் குழுவின் (8th Central Pay Commission) மீது குவிந்துள்ளது. நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான குழு ஏற்கனவே இதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.

செயல்படுத்துவதற்கான சரியான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இது 2028 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வரலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குழு ஜனவரி 2028 இல் ஜனவரி 2026 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர் சுமார் ₹2.85 லட்சம் வரை நிலுவைத் தொகையைப் பெறலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *