200க்கு விபச்சாரம்! கலகலத்த காசியாபாத்; அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் அதிரடி
December 15, 2025

உத்தரப் பிரதேசத்தின் சாஹிபாபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நீண்ட நாட்களாக பாலியல் தொழில் நடந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 13 அன்று இரவு லாஜ்பத் நகரில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், ராஜேஷ் சிங் மற்றும் முனி தேவி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர், மேலும் மூன்று இளம் பெண்கள் மீட்கப்பட்டனர்.
குறைந்தபட்சம் ₹200 வரை பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, கைது செய்யப்பட்டவர்கள் பெண்களை விபச்சாரத்தில் தள்ளியதாக போலீசார் தெரிவித்தனர். வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.