பிரமோஸை விட அதிவேகமான இந்த ஆயுதம் இனி இந்திய கடற்படையின் கைகளில்

பிரமோஸை விட அதிவேகமான இந்த ஆயுதம் இனி இந்திய கடற்படையின் கைகளில்

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜெர்மனியின் ஹைப்பர்சோனிக் எல்ஆர்-ஏஎஸ்எச்எம் ஏவுகணை விரைவில் இந்தியாவிற்கு கிடைக்கவுள்ளது. இதன் அதீத வேகம் மற்றும் இயக்க ஆற்றல் எதிரிகளின் ரேடார் அல்லது ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் செயல்படும் முன்பே இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. இது கடற்படைப் போரில் இந்தியாவிற்கு பெரும் பலத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏவுகணை எதிரி நாட்டு போர்க்கப்பல்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும். போர்க்கப்பல்களின் வலிமையான பாதுகாப்பு கவசங்களை எளிதில் துளைத்துச் செல்லும் ஆற்றல் இதற்கு உண்டு. அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ஆயுதம் இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக அமையப் போகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *