தமிழக ஆளுநராக 4 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆர் என் ரவிக்கு காவல்துறை சார்பில் இன்று அதிகாரப்பூர்வ வழியனுப்பு விழா நடைபெற்றது. மேற்கு வங்க ஆளுநராக…
சென்னையில் வரும் மார்ச் 15-ஆம் தேதி நடைபெறவிருந்த 'தமிழ் தமிழர் தமிழகம் உரிமை மீட்பு மாநாட்டிற்கு' காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அரசின் இந்த நடவடிக்க…
தூத்துக்குடியில் நடைபெற்ற முஸ்லீம் லீக் கட்சியின் 79-வது ஆண்டு விழா மற்றும் இஃப்தார் நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார். …
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு மதுரையில் ஆட்டோ பிரச்சாரத்திற்கான மவுசு அதிகரித்துள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அரசியல் …
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஹரீஷ் ராணா கடந்த 13 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த நிலையில், அவரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித…
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக நிலவி வந்த இழுபறிக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தி…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளத…
அமெரிக்காவின் எச் 1பி விசா நடைமுறைகளில் நிலவும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் காலதாமதம் காரணமாக இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்போது ஓ 1 மற்றும் இ…
நாடு முழுவதும் நிலவி வரும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவி…
சென்னையைச் சேர்ந்த மாணவன் சாய் கார்த்திக் விபத்தில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையிலும் தனது விடாமுயற்சியால் பத்தாம் வகுப்பு பொதுத்த…