மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது ஏனெனில் 8வது ஊதியக்குழு மூலம் அடிப்படை சம்பளம் 51,000 ரூபாயை தாண்டப்போகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது ஏனெனில் 8வது ஊதியக்குழு மூலம் அடிப்படை சம்பளம் 51,000 ரூபாயை தாண்டப்போகிறது

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக 8வது ஊதியக்குழுவை அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைந்துள்ள இந்த குழு, சுமார் 1.2 கோடி குடும்பங்களின் வருமானத்தை உயர்த்தவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள அரசு, குழுவின் முக்கிய உறுப்பினர்களையும் தற்போது நியமித்துள்ளது.

புதிய ஊதிய உயர்வு 1 ஜனவரி 2026 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், குறைந்தபட்ச ஊதியம் 18,000 ரூபாயிலிருந்து 51,480 ரூபாயாக உயரும். ஊழியர் சங்கங்கள் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3 ஆக உயர்த்த கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அடிப்படை சம்பளம் 54,000 ரூபாயை எட்டவும் வாய்ப்புள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *