திருச்சி என்டிஏ பொதுக்கூட்ட நுழைவு வாயிலில் ஈபிஎஸ் படம் புறக்கணிப்பு தொண்டர்கள் கடும் அதிர்ச்சி

திருச்சி என்டிஏ பொதுக்கூட்ட நுழைவு வாயிலில் ஈபிஎஸ் படம் புறக்கணிப்பு தொண்டர்கள் கடும் அதிர்ச்சி

திருச்சியில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள நிலையில், நுழைவு வாயில் வளைவுகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம்பெறாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் கூட்டத்திற்கு வந்த அதிமுக நிர்வாகிகளிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

பாஜக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களின் படங்கள் பெரிய அளவில் இடம்பெற்றுள்ள நிலையில், அதிமுகவின் முக்கிய முகமான ஈபிஎஸ் படம் தவிர்க்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் இருந்தும், தற்போதைய தலைவரின் படம் இல்லாதது கூட்டணியின் ஒற்றுமை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *