டேராடூனில் உள்ள மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் இல்லத்திற்கு மிக அருகிலேயே தொழிலதிபர் விக்ரம் சர்மா மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். உடற்பயி…
ஆல்கலைன் வாட்டர் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பரவலாக நம்பப்பட்டாலும் அதன் நன்மைகள் குறித்து இன்னும் முழுமையான ஆதாரங்கள் இல்லை. சாதாரண நீரை விட அதிக p…
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான முக்கியமான போட்டிக்கு முன்னதாக இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச…
வங்கதேசத் தேர்தலில் பிஎன்பி கட்சியின் வெற்றி குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். ஜமாத்-இ…
வங்கதேசத்தின் 13-வது நாடாளுமன்றத் தேர்தலில் பிஎன்பி கட்சி சார்பில் போட்டியிட்ட நான்கு சிறுபான்மை வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். டாக்கா-3 தொகுத…
அமெரிக்காவின் கின்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக இரண்டு முறை மட்டுமே ஆழமான காதலை அனுபவிக்கிறான் என்று தெரியவந்துள்ளத…
299 தொகுதிகளுக்கான 13-வது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பொது வாக்கெடுப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோபால்கஞ்ச் மற்றும் சிலெட் பகுதிகளில் காலைய…
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கொழும்பில் பாகிஸ்தானை எதிர்கொள்ள தயாராக உள்ளது. பிப்ரவரி 15 அன்று ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடக்கவிருந்த இந்த…
உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கியில் நடந்த பயங்கர கும்பல் மோதலில் பிரபல தாதா ஷோயப் என்கிற பாபி சுட்டுக் கொல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை லக்னோ செல்லும் வழிய…
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 'வந்தே மாதரம்' தொடர்பான புதிய வழிகாட்டுதலில், தேசியப் பாடலின் வரிகள் தவறாக அச்சிடப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்க…