வரதட்சணை மரணங்களை சமூகத்தின் மீதான கறை என்று வர்ணித்துள்ள உச்ச நீதிமன்றம், இது போன்ற வழக்குகளில் பாட்னா உயர் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை அதிரடியாக…
எல்பிஜி சிலிண்டர்களுக்கு மாற்றாக பிஎன்ஜி எனப்படும் குழாய் வழி எரிவாயு பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது. பாதுகாப்பான மற்றும் சிக்கனமான இந்த வசதி உங…
ஈரானின் புஷெஹ்ர் அணுமின் நிலைய வளாகத்தில் ஏவுகணை விழுந்ததாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட…
பிரான்சில் நடைபெற்ற ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திர…
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக 8வது ஊதியக்குழுவை அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிப…
அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் அந்நாட்டு கரன்சி நோட்டுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 165 ஆ…
இஸ்ரேல் பாதுகாப்புப் படை நடத்திய அதிரடித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஹசன் முகமது பஷீர் கொல்லப்பட்டார். இவர் அந்த அமைப்பின் பீரங்கி எ…
எரிபொருள் தட்டுப்பாட்டு அச்சத்திற்கு மத்தியில் 42 ஆயிரம் மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவுடன் 'ஜக் வசந்த்' கப்பல் குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தை வந்தடைந…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான தாக்குதல் தேதியை ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நீட்டித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னிலைய…
ஈரான் எரிசக்தி நிலையங்கள் மீது ஏப்ரல் 6 வரை தாக்குதல் நடத்தப்படாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் அரசின் வேண்டுகோளை ஏற்று,…