நடப்பு நிதியாண்டில் நவம்பர் வரை யூபிஐ மோசடிகள் மூலம் 805 கோடி ரூபாய் பொதுமக்களிடம் இருந்து திருடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி மசோதா 2025' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நாடு தழுவிய போராட்டத்…
பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை மீண்டும் ஆரோக்கியமாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை உடா ஹெல்த் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உடலில் உள்ள …
ஆபரேஷன் சிந்துர் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்விராஜ் சவான் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவ…
டேராடூன் மாநகராட்சி 'நாய் உரிமத் துணைவிதிகள்-2025' என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இனி செல்ல நாய்கள் யாரையாவது கடித்தால், அதன் உரிமையாளர் மீத…
வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் நிலவும் அடர் மூடுபனி காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள…
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் அஜித் பவாரின் என்சிபி-க்கு எதிராக 'நட்பு ரீதியான போட்டியை' பாஜக அறிவித்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்துள்ள அஜித் பவார…
பெங்களூருவில் 57 வயது பெண் ஒருவரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் 2.05 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கப்போவதாக மிரட்…
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு, 20 மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் பேரிடர் அபாயக் குறைப்பு முன்முயற்சிகளு…
பால், கோவா மற்றும் பன்னீரில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. பெருகிவரும் …