அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தனது குடும்பத்தினரை கொலை செய்வதாக மிரட்டியும் வீட்டை தீயிட்டு கொளுத்தப் போவதாகவும் அச்சுறுத்திய 22 வயது இந்திய வம்ச…
பாகிஸ்தானில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 5,000 மருத்துவர்கள், 11,000 பொறியாளர்கள் மற்றும் 13,000 கணக்காளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஷாபாஸ…
அண்டை நாடான மியான்மரில் நிலவி வரும் ராணுவ ஆட்சிக்கு மத்தியில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. நீண்ட கால போராட்டங்களுக்குப் பிற…
ஆரவல்லி மலைத்தொடர் பாதுகாப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பான வழக்கின் விசாரணை தேதியை உச்ச …
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமடை…
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் செயல்பாடுகள் முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சேப்பலை நினைவுபடுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அணியில…
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை தீர்வாக அமையுமா அல்லது போர்க்களம் முடிவெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமி…
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய யூத் அணியின் கேப்டனாக 14 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக கேப்டன்…
பிரதமர் மோடியின் வருகையைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிசம்பர் 29 மாலை கொல்கத்தா வருகிறார். அன்று இரவு சால்ட்லேக்கில் உள்ள பாஜக அலுவல…
சவுதி அரேபியாவில் சுமார் 7,184 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தாயிப் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கான ஏலப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஜிஎம்ஆர் க…