6 மாதங்களில் ரூ.1.3 கோடி சம்பளம்! அண்டார்டிகாவில் இந்த வேலை ஆஃபரை பெற்று இளைஞர் ஏன் குழப்பத்தில்?

6 மாதங்களில் ரூ.1.3 கோடி சம்பளம்! அண்டார்டிகாவில் இந்த வேலை ஆஃபரை பெற்று இளைஞர் ஏன் குழப்பத்தில்?

அண்டார்டிகாவில் உள்ள மெக்முர்டோ நிலையத்தில் வெறும் ஆறு மாதங்கள் பணிபுரிய ஒரு இளைஞருக்கு ரூ.1.3 கோடி சம்பளத்துடன் கூடிய நம்ப முடியாத வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 29 வயதான சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளரான அவருக்கு உணவு, விமானப் போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் மொபைல் டேட்டா அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். அவரது பட்டம் மற்றும் திறன்களின் அடிப்படையில் இந்தச் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அற்புதமான சம்பளத்தை பெற்ற போதிலும், அந்த இளைஞர் வேலையை ஏற்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளார். அவர் ரெடிட்டில் (Reddit) பதிவிட்டு மக்களின் ஆலோசனையைக் கேட்டுள்ளார். பனி நிறைந்த கண்டத்தில் ஆறு மாதங்கள் செலவிடுவது தனது மூன்று வருட உறவையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும் என்று அவர் அஞ்சுகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *