உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ரா பகுதியில், காதலித்து திருமணம் செய்துகொண்ட மகளை இறந்தவராகக் கருதி அவரது பெற்றோர் ஈமச்சடங்குகளைச் செய்துள்ளனர். குட…
மதீஷா பத்திரனாவை 18 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரர் என்ற சாதனையை…
ஆண்களின் கவர்ச்சி மற்றும் ஆளுமையில் தலைமுடி மற்றும் தாடி முக்கிய பங்கு வகிக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடர்த்தியான தாடி மற்றும் பு…
பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருதான 'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' வழங்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் டாக்டர் அபி…
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் உள்ள பராசியா சிவில் மருத்துவமனையில் பெண் கழிவறை கோப்பையில் பச்சிளம் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் …
ஜாம்ஷெட்பூர் பொட்கா பகுதியில் பணியில் இருந்த பெண் காவலர் ஜோதிகா அவரது காதலன் கணேஷ் மாஞ்சியால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஜோதிகா திருமணத்திற்கு மறுப…
சர்க்கரை கலந்த சோடா மற்றும் பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள் குழந்தைகளின் கல்லீரலில் தேவையற்ற கொழுப்பை அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆற்றல் பானங்க…
நடப்பு நிதியாண்டில் நவம்பர் வரை யூபிஐ மோசடிகள் மூலம் 805 கோடி ரூபாய் பொதுமக்களிடம் இருந்து திருடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி மசோதா 2025' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நாடு தழுவிய போராட்டத்…
பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை மீண்டும் ஆரோக்கியமாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை உடா ஹெல்த் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உடலில் உள்ள …