ஆச்சார்யா சாணக்கியர் தனது நீதியில் ஒருவருக்கு பெரிய துன்பம் வரும் முன் இயற்கையும் சூழலும் சில அறிகுறிகளை வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஒருவர் கடி…
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இமாச்சலப் பிரதேசத்தின் மணலியில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. …
காந்தி - வதேரா குடும்பத்தில் விரைவில் திருமண முரசு கொட்டப்பட உள்ளது. பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வதேராவின் மகன் ரெய்ஹான் வதேரா, தனது நீண்ட கால தோ…
இந்து மதத்தில் மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசி திதி இன்று காலை 7:50 மணிக்குத் தொடங்கியுள்ளது. பொதுவாக புத்ரதா ஏகாதசி ம…
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தா ஆகியவை உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்புடன் சர்வதேச தரத்தைப் பெற உள்ளன. குஜர…
குயிக் காமர்ஸ் தளமான ஜெப்டோ தனது 2025 ஆம் ஆண்டிற்கான விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்கள…
2025 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டெல்லி கனாட் பிளேஸ் பகுதியில் டிசம்பர் 31 மாலை 7 மணி முதல் கடும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்…
சிரியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக புதிய ஆண்டில் புதிய ரூபாய் நோட்டுகளை அந்நாட்டு அதிபர் அகமது அல்-ஷாரா அறிமுகப்படுத்தியுள்ளார். நீண்ட…
ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் கொசுவத்தி சுருளால் ஏற்பட்ட தீ விபத்தில் 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அனில் குமார் என்பவர் தனது குடும்பத…
ப்ளூ கிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி அகிலேஷ் மிஸ்ரா, 2025 ஆம் ஆண்டை இந்தியாவின் பொருளாதார மற்றும் நிர்வாக பயணத்தில் ஒரு முக்க…