கர்ப்பிணி காதலிக்கு நேர்ந்த கொடூர முடிவு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி

கர்ப்பிணி காதலிக்கு நேர்ந்த கொடூர முடிவு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி

செய்தி பிரிவு : திருமணத்திற்கு வற்புறுத்திய கர்ப்பிணி காதலியை காதலனே கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் சமூகத்தில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது. இத்தகைய கொடூரமான குற்றங்கள் சாதாரண மக்களிடையே பெரும் அச்சத்தையும், இளைய தலைமுறையினரின் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளன.

திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து அந்த சிறுமியை ஆள்நடமாட்டமற்ற இடத்திற்கு வரவழைத்து கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். பின்னர் உடலை மறைக்க கல்லால் கட்டி கிணற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ள நிலையில், இந்த சம்பவம் சமூக ஒழுக்கம் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோரை சிந்திக்க வைத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *