சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விஜய்க்கு முக்கிய வேண்டுகோள் வி…
சென்னையின் ஐடி பாதையான ஓஎம்ஆர் சாலையில் நடத்துனர் இல்லாத அதிநவீன மின்சார ஏசி பேருந்து சேவையை தமிழக போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது. லண்டன் மற்றும் …
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக…
கேரளா, அசாம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. தேர்த…
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கரூர், ஈரோடு, நாகை மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை மாற்றி தேர…
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்க அச்சம் காரணமாக இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாக சரிந்துள்ளது.…
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் வைத்துள்ள கடல் கண்ணிவெடிகளை அகற்ற அமெரிக்கா விடுத்த கோரிக்கையை பிரிட்டன் ஏற்றுள்ளது. அந்தப் பகுதியில் கண்ணிவெடிகளைக் கண்டறி…
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள 4.77 ஏக்கர் நிலத்தை ஒரு கும்பல் அபகரிக்க முயற்சிப்பதாக போனி கபூர், ஜான்வி கபூர் மற்றும…
தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியான வெள்ளிமலையில், வெறும் ஐந்து வாக்காளர்களுக்காக ஒரு தனி வாக்குச்சாவடியை இந்திய தேர்தல் ஆணையம் அமை…
அரசு ஊழியர்களின் நீண்டகால சேவையை அங்கீகரிக்கும் கிராஜுவிட்டி பலன்களில் தற்போது முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஊழியர்கள் தங்களின் பணிக்காலம் மற்ற…