மத்திய அரசு மேற்கொண்டுள்ள முக்கிய ராஜதந்திர மாற்றத்தின்படி, மூத்த அதிகாரி பெரியசாமி குமரன் பிரிட்டனுக்கான இந்தியாவின் புதிய உயர் ஆணையராக நியமிக்கப்பட்…
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான ஏவுகணை போர் தீவிரமடைந்துள்ளது. அபுதாபி வான்பரப்பில் ஏவப்பட்ட ஈரானிய ஏவுகணையை இடைமறித்து அழித்தபோது, …
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 'சிக்காடா' எனப்படும் உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. சுமார் இரண்டு ஆண்டுகள் மறைந்திருந்த இந்த…
கௌதம் கம்பீர் களத்தில் எதிரணிக்கு எப்போதும் ஒரு வில்லனைப் போலவே தெரிவார் என்று ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார்.…
புனேவில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வக (NCL) விஞ்ஞானிகள், எல்பிஜி இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் 'டைமெத்தில் ஈதர்' (DME) எனும் உள்நாட்டுத் தொழில்நுட்ப…
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்ததற்கான முக்கியக் காரணத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கியுள்ளார். சர்வதேச சந்தையில் க…
ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் கோரிக்கையை ஏ…
மேற்காசியப் போர் பதற்றத்தால் இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற வதந்தி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் தட்டுப்…
மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளி…
கோடையில் உடல் வெப்பத்தைத் தணிக்க இரத்த நாளங்கள் விரிவடைவதாலும், அதிகப்படியான வியர்வையால் நீர்ச்சத்து குறைவதாலும் இரத்த அழுத்தம் சீரற்றதாகிறது. இந்த நீ…