ஈராக்கின் மேற்கு மாகாணத்தில் வியாழக்கிழமை அன்று அமெரிக்க ராணுவத்தின் கேசி-135 எரிபொருள் நிரப்பும் விமானம் விழுந்து நொறுங்கியது. ஈரான் எதிர்ப்பு நடவடிக…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, பாஜகவை கையாள்வதில் எடப்பாடி பழனிசாமி மிகுந்த அனுப…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் இதுவரை ஒன்பது புதிய கட்சிகள் உருவாகியுள்ளன. தற்போது ஜெயலலிதாவி…
தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிளஸ் 2 மாணவியின் குடும்பத்தினரை சந்திக்க வந்த திமுக எம்பி கனிமொழியை உறவினர்கள் முற்றுகையி…
சென்னையில் முதன்முறையாக பன்மொழி மெய்நிகர் விற்பனை ஏஐ உதவியாளரை டிஆர்ஏ ஹோம்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஃபேர்ப்ரோ கண்காட்சிய…
ஈராக்கில் நடுவானில் எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் KC-135 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். மற்றொ…
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து அவதூறாகப் பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், தற்போது வீடியோ வெளியிட்டு மன்னிப்புக் கேட்டுள்ளார். சமீப…
அசாமில் நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர், காங்கிரஸ் பல தலைமுறைகளாக மக்களை மாயக் கனவுகள் மூலம் ஏமாற்றி வந்ததாகக் குற்றம் சாட்டினார். அந்த கட்சி த…
தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மே 31-ஆம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு இறுதி அ…
பீகார் சட்டப்பேரவைக்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சட்டப்…