கரூர் மாவட்டம் வெள்ளியனையில் தனியார் கல்லூரி பேருந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டது. அப்போது புலியூர் சிமெண்ட் ஆலைக்…
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மற்றும் மீன மாத பூஜைகளுக்காக சனிக்கிழமை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் விரிவான பாதுகா…
தமிழகத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்வை எட்டியுள்ளது. மேட்டூர் அணை திறப்பு மற்றும் சாதகமான வானிலை காரணமாக உற்ப…
ஒடிசா மாநிலங்களவை தேர்தலில் பாஜகவின் குதிரை பேரத்திலிருந்து தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்க காங்கிரஸ் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள…
ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட், ஐரோப்பாவின் சிறந்த உணவு நகரமாக உருவெடுத்துள்ளது. சாகா நிறுவனம் நடத்திய ஆய்வில், 5,000 உணவகங்களின் தரம் மற்றும் ந…
வடகொரியா இன்று மதியம் 1.30 மணியளவில் ஜப்பான் கடல் பகுதியை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனை நடத்தியுள்ளது. ஜப்பானின் பிரத்யேக பொருளா…
எர்ணாகுளம் சந்திப்பிலிருந்து வேளாங்கண்ணி வரை புதிய வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் மார்ச் 18 முதல் தொடங…
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் மகள் திவ்யா சாஷா லண்டனில் தனது பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த முக்கியமான தருணத்தில் …
CNBC-TV18-ன் 21-வது இந்திய பிசினஸ் லீடர் விருது விழாவில் 'சிறந்த ஸ்போர்ட்ஸ் லீடர்' விருதை மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் இருந்து சூர்யகுமார் யாதவ் பெ…
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உள்நாட்டில் சமையல் எரிவாயு உற்பத்தி 31 சதவீதம் அதிகரித்துள்ளது. போர்ச் சூழலால் சிலிண்டர் முன்பதிவு 88.8 லட்ச…