கடந்த பிப்ரவரி மாதம் குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வுகள் இன்று மாநிலம் முழுவதும் பலத்…
இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினரின் விசா மற்றும் இ-விசா காலத்தை ஒரு மாதத்திற்கு இலவசமாக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரான் மீதான தாக்கு…
ஈரானின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவின் மீது அமெரிக்கா நடத்தியுள்ள வான்வழித் தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் சூழல் தீவிரமடைந்துள்ள…
தமிழகத்தின் 16-வது சட்டசபை பதவிக்காலம் வரும் மே 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், 17-வது சட்டசபை தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை இந்திய…
கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் இன்று மூன்றாவது முறையாக நடிகர் விஜய் ஆஜராகிறார். ஏ…
தமிழக காவல்துறையில் மூன்று உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி உளவுத்துறையின் புதிய தலை…
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், ஆறு மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையாகிறார். க…
பியாங்யாங்கிற்கு அருகிலிருந்து வடகொரியா ஏவிய 10 ஏவுகணைகள் 350 கி.மீ தூரம் கடந்து கிழக்குக் கடலில் விழுந்தன. இது தென்கொரிய எல்லை மற்றும் ஜப்பானின் சிறப…
மஞ்சேரியல் மாவட்டம் கிஷ்தாப்பூர் கிராமத்தில் சுமார் 100 தெருநாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரை…
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தால், ஹார்முஸ் ஜலசந்தியில் 22 இந்தியக் கப்பல்கள் வெளியேற முடியாமல் முடங்கியுள்ளன.…