தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது பொதுமக்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். …
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய 10 கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு மத்திய இணையமைச்சர் பெம்மாசானி சந்திரசேகர் விருதுகளை வழங…
கோவையில் நடைபெற்ற அதிமுக விழாவில் பங்கேற்ற நடிகை கௌதமி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கனிமொழி எம்.பி.யின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். பிர…
பிசிசிஐ நமன் விருதுகள் விழாவில் பங்கேற்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 2025 உலகக்கோப்பை வெற்றி குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.…
ஈரான் மீதான ஆதிக்கத்தை நிலைநாட்ட ஹர்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையை பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரே…
மண்டல கமிட்டி உறுப்பினர் நகுல் உட்பட 11 மாவோயிஸ்ட்கள் ஒடிசா டிஜிபி குரானியா முன்னிலையில் ஏ.கே-47 ரக துப்பாக்கிகளுடன் சரணடைந்தனர். தேடப்பட்டு வந்த நகுல…
தனிப்பட்ட தோற்றத்தில் ஆடையின் நிறம் என்பது வெறும் ஃபேஷன் மட்டுமல்ல, அது ஆளுமையை மேம்படுத்தும் ஒரு கருவியாகும். சரியான நிறத்தைத் தேர்ந்தெடுப்பது ஒருவரி…
தமிழ்நாடு மின் வாரியத்தில் கடந்த 60 ஆண்டுகளாக அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் சீரான ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பொறியாளர்கள் மற்றும…
வேலைவாய்ப்பு சந்தையில் வெறும் படிப்பு அறிவு மட்டும் போதாது மாறாக ஆல்பர்ட் மெஹ்ராபியனின் 7-38-55 சூத்திரம் இப்போது வெற்றிக்கான மந்திரமாக உள்ளது. இந்த அ…