சர்வதேச பயணங்களின் போது குடிவரவு பிரிவில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க இ-பாஸ்போர்ட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள டிஜிட்டல் சிப் ம…
ஹார்முஸ் நீரிணையில் போர்க்கப்பல்களை நிலைநிறுத்துவது தொடர்பாக அமெரிக்கா தலைமையிலான எந்தவொரு வெளிநாட்டுக் கூட்டணியிலும் சேரப்போவதில்லை என்று இந்தியா திட…
பங்களாதேஷிற்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் இழந்ததைத் தொடர்ந்து, பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி மீது முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கடும் தாக்குதலை நட…
துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் டேங்கர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து பாதுகாப்பு கருதி விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்த…
பெங்களூருவில் உள்ள தியோ கஃபேவில் லெமனேட் குடித்த வாடிக்கையாளர் ஒருவர், தனது பில்லைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இரண்டு கிளாஸ் ஜூஸிற்கு பானத்தின் வில…
இயற்கை தந்த வரப்பிரசாதமான கானா வாழை கீரை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை போன்ற நகரங்களில் எளிதாக வளரக்கூடிய இந்த கீரை, புரதம் மற்றும் தாது…
கோவை புதூர் தமிழ்நாடு 4-வது பட்டாலியன் கமாண்டர் செந்தில்குமார், அங்கு பணிபுரியும் பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் விடுத்ததாக புகார்…
சென்னை விமான நிலையத்தில் 24 வயது இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கோயம்புத்தூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை ஆணையர் செந்தில்வேலன் கைது …
அரசு ஊழியர்களின் நீண்டகால அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும் மிக முக்கிய பணப்பலன் கிராஜுவிட்டி ஆகும். ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் …
ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து கடல் கண்ணிவெடிகளை அகற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை பிரிட்டன் ஏற்றுக்கொண்டது.…