ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு நேபாள பிரதமர் அலுவலகம் தனது முதல் சமூக வலைதளப் பதிவை வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளுக்கு நன்…
ஆந்திர மாநிலம் மார்க்காபுரம் மாவட்டத்தில் தனது ஒன்பது வயது மகள் துளசி வந்தனாவை கொலை செய்த தந்தை சிவா ரெட்டி மற்றும் அவரது காதலி பாஜூபீ ஆகியோரை போலீசார…
பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணியின் மகனும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான ஜி.கே.எம். தமிழ்க்குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 120 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அரசு மற்றும் தனியார் வேலைவ…
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, பெயர் சேர்க்கக் கோரி 6.48 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியிடப்பட்…
ஈரான் மீதான தாக்குதல்களை ஏப்ரல் 6 வரை நிறுத்தி வைப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று, எரிபொருள் கிடங…
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டு இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ந…
விசாகப்பட்டினத்திலிருந்து டெல்லி நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதால் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பதற்றம் உருவானது. …
ஈரானின் புதிய உச்ச தலைவரான மோஜ்தபா கமேனி அமெரிக்க இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மியாமியில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவித்த…
அபுதாபியின் கலீஃபா பொருளாதார மண்டலத்திற்கு (KEZAD) அருகே ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாக சுட்டு…