BREAKING: மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி

BREAKING: மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய முப்படைகள் நள்ளிரவில் அதிரடி தாக்குதல் நடத்தின. இதில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டதாகவும், இதில் ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் பலியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மசூத் அசாரின் நிலை குறித்த தகவல் இல்லை. #OperationSindoor

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *