உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நான்கு வயது சிறுவன் ஒருவன் தனது தந்தை மற்றும் மாற்றாந்தாயால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத…
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக பாஜகவின் முக்கிய தலைவர்கள் மூவர் நாளை டெல்லி செல்கின்றனர். கட்சி மேலிடத…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த பாதுகாப்பு தொடர்பான மறைமுக எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், வரவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்க…
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.26 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்க…
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். …
காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டிற்குள் புகுந்த கஞ்சா போதை ஆசாமிகள், மருத்துவர்களையும் நோயாளிகளையும் அரிவாளைக் காட்டி மிரட்டிய சம்…
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வில் இருந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அண்ணா அறிவாலயம் வருகை தந்தார். மாவட்டச் செயலாளர்க…
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் பயணிப்பதற்கு ஈரான் அனுமதி அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது எந்தவித பிரதிபல…
தமிழகத்தில் பெருகிவரும் கஞ்சா புழக்கம், போதைப்பொருள் மாஃபியாக்களின் ஆதிக்கம் மற்றும் சீர்குலைந்த சட்டம்-ஒழுங்கை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பா…