சென்னையில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி தொப்பை கணேஷ் இன்று அதிகாலை மாதவரம் பகுதியில் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரைப் பிடிக்க முயன்றபோது …
கட்டாக் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிகிச்சையில் இருந்த 10 நோயாளிகள…
தமிழக சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த உத்தேசப் பட்டியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கோலாகலமாகத் தொடங்கிய 98-வது அகாடமி விருது விழாவில் 'சின்னர்ஸ்' மற்றும் 'அவதார் ஃபையர் அண்ட் ஆஷ்' திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்தி …
ஒடிசாவின் கட்டாக் எஸ்சிபி அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் திங்கள்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக ஏற்ப…
பீகார் மாநிலம் ஷேக்புராவைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் யுபிஎஸ்சி தேர்வில் 440-வது இடம் பிடித்ததாகக் கூறி கிராம மக்களை நம்ப வைத்தார். இதனைத் தொடர்ந…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையிலும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை எதிர்பாராத விதமாக சரிந்து வருகிறது. பொதுவாக போர் காலங…
சென்னை மாதவரம் பகுதியில் இன்று அதிகாலை நடந்த காவல் துறை என்கவுன்டரில் பிரபல ரவுடி தொப்பை கணேசன் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த ஜனவரி மாதம் ஒரு வீட்டின்…
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலை எழுந்துள்ளது. சர்வதேச எரிசக்…
பங்குனி மாத கிருஷ்ண பட்சத்தில் வரும் பாபமோசனி ஏகாதசி மார்ச் 15 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த புனித நாளில் விரதம் இருப்பதன் மூலம் பக்தர்கள் பாவங்க…