பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளையும் திறந்திருக்கும்
March 22, 2025

மார்ச் மாதத்தில் உள்ள அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று வாரங்களாக பத்திரப்பதிவு அலுவலகங்கள் தொடர்ந்து திறக்கப்பட்டு வந்தன.
அதன்படி, வருகின்ற சனிக்கிழமையிலும் (நாளை) பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும். பொதுமக்கள் தங்களின் முக்கிய பத்திரப்பதிவு பணிகளை யார் குறியாதே மேற்கொள்ள முடியும். இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து, தேவையானவர்கள் தங்களது பணிகளை நேரத்தில் முடித்து பயன்பெறச் செய்யுங்கள்.