கலைக்காக எடுத்த தீர்மானம் – சம்யுக்தா விளக்கம்

கலைக்காக எடுத்த தீர்மானம் – சம்யுக்தா விளக்கம்

வலைத் தொடரான ‘சுழல் 2’-ல் நிர்வாணக் காட்சிகளில் நடித்ததை குறித்து நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரத்தின்போது சம்யுக்தா கூறியதாவது, இந்தக் காட்சிகளில் நடிக்கும் முன் தன் தாயிடம் ஆலோசித்து, அவரது ஒப்புதலை பெற்றிருந்ததாக தெரிவித்தார். மேலும், சிறையில் நடக்கும் சம்பவங்களை மிக வன்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் இயக்குநர் சித்தரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

“இயக்குநர் எந்த விதத்திலும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. கதையின் தேவைக்கேற்ப நான் அந்தக் காட்சிகளில் நடித்தேன்” என சம்யுக்தா கூறியுள்ளார். இவரது விளக்கம் ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *