இந்தோ-திபெத் படையில் 133 கான்ஸ்டபிள் பணியிடங்கள்
March 19, 2025
இந்தோ-திபெத்திய பாதுகாப்புப் படையில் (ITBP) 133 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும். விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயது வரையிலானவர்கள் இருக்க வேண்டும்.
வேலையில் சேர ஆர்வமுள்ளவர்கள் ITBP இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 2 ஆகும். இந்தோ-திபெத்திய பாதுகாப்புப் படையில் பணியாற்றும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆர்வமுள்ளவர்கள் தாமதிக்காமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்தகவலை அதிகளவில் பகிர்ந்து, வேலை தேடும் நண்பர்கள் பயன்பெற உதவுங்கள்.